மௌலவி காஜா முஈனுத்தீன் பாகவியின் நழுவல் பேச்சு! 〰〰〰〰〰〰〰〰〰〰 ஷர்க்கி,பரேலவி 〰〰〰〰〰〰〰〰〰〰 🎥 https://youtu.be/SD3oiL3NVzk 〰〰〰〰〰〰〰〰〰 〰 மௌலவி காஜா முஈனுத்தீன் பாகவி சாதாரணமான ஒருவர் அல்ல! தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் .! ஆவார். சாதாரணமான.ஒருவரைப் போல் அவர் பேசக்கூடாது.அவரின் பேச்சும்,தீர்ப்பும் அங்கீகாரமும் மார்க்கத்தின் தீர்ப்பாகவே பார்க்கப்படும். உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்.அதனால் ஷரீஅத்தின் காவலர்களாக இருக்கின்றனர். ஷரீஅத்தின் காவர்கள் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் , முன்மாதிரியிலும் வீரர்களாக இருக்க வேண்டும். சாதாரண பாமரன் உலமாக்களை.வெளிப்படையாகவே பார்த்து அவர்களைப் பின்பற்றுகின்றான். அதனால்.உலமாக்களின் செயற்பாடுகள் களங்கமில்லாமலும், வெளிப்படைத் தன்மையான சத்தியத்தை பறைசாற்றுவதாகவும் அமைதல் வேண்டும். ஈமான், இஸ்லாம்; இஹ்ஸான் உள்ளிட்ட மூன்றும் சேர்ந்ததுதான்.மார்க்கம்.என்று.வாய்ப்பேச்சாக.அன்றி எதார்த்தமாகப் பேசவேண்டும். உலமாக்கள் மேடைகளில் மட்டும் வாய்ச்சொல் வீரர்களாக மாத்திரம் இராமல் நடத்தையிலும் துணிவானசெயல் வீரர்களாகவும் இருக்க