Skip to main content

Posts

Showing posts from July, 2020

வஹ்ததுல் வுஜூத்' பற்றி சமிக்ஞை செய்து காட்டிய நபிகளார் - அல் குர்ஆன்

'வஹ்ததுல் வுஜூத்' பற்றி சமிக்ஞை செய்து காட்டிய நபிகளார் - அல் குர்ஆன் Allah - beginning with the name of the Most Gracious, the Most Merciful وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى‌ ۚ (நபியே)...(பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; ஸூரத்துல் அன்ஃபால் [8:17] இந்த இறைவசனமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய முழுமையான புகழ் மாலையாகும். முதலில் இங்கு எந்த சம்பவத்தை பற்றி கூறப்பட்டுள்ளது என்று கவனிக்க வேண்டும். இரண்டாவதாக இங்கே நபிகளாரின் புகழ்மாலை எங்கு உள்ளது என்பதையும் அறியவேண்டும். இந்த இறைவசனத்தில் "பத்ரு போர் - ல் நடைபெற்ற சம்பவத்தை பற்றி கூறுகின்றது. ஹிஜ்ரி 2, ரமலான் மாதத்தில் 17-ம் பிறையில் பத்ரு போர் நடைப்பெற்றது. மக்கத்து காஃபிர்கள் போர் தடவாளங்கள் கொண்டு தன் சேனையுடன் மதினா நகர் மீது படையெடுத்து கைப்பற்ற வந்தனர். மேலும் அஹ்லே மதினாவில் அல்லாஹ்வின் உதவி மற்றும் ரசூல்லுல்லாஹ்வின் பரகத் போன்றவை தவிர வேறேதும் கிடையாது.  மக்கத்து காபிர்கள் ஏறத்தாழ 1000 நபர்கள் இருந்தார்கள் மற்றும் முஸ்லிம்கள் 313 பேர் இ

அஸ்லம் தேவ்பந்தியின் தில்லுமுல்லு அம்பலப்படுத்திய:- அஃலா ஹள்ரத் மாத இதழ் (பரேலவி ஷரீஃப்)

*காஸிம் நானோத்தவியின் கொள்ளு பேரன் அஸ்லம் தேவ்பந்தியின் தில்லுமுல்லு...* *அம்பலப்படுத்திய:- அஃலா ஹள்ரத் மாத இதழ் (பரேலவி ஷரீஃப்)* ஜுலை 2020 தர்ஹா மாத இதழிலிருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அன்னவர்களின் மீலாது - பிறப்பு குறித்து  (மவ்லிதுகளில்) வரும் போது பெருமானாரின் மீதுள்ள மரியாதையால் எழுந்து நிற்பது முஸ்லிம் மக்களின் வழக்கமாக உள்ளது. இது பித்அத் ஆகும்... இவ்வாசகம் முஸ்லிம் அறிஞர்கள் அங்கீகரித்துள்ள ஸூரத்து ஹலபிய்யா நூலின் முதல் பாகத்திலேயே உள்ளது என்று மேற்படி வஹ்ஹாபிய மதவாதி அஸ்லம் தேவ்பந்தி மிகப்பெரிய பொய்யைக் கூறியுள்ளார். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மங்கா புகழோ, மாசறு கீர்த்தியோ, மவ்லிதோ, மீலாதோ. மரியாதையோ, மகத்தான ஸ்தானமோ... யூத, கிருஸ்தவ... பாசிசத்தின் கள்ளக்  குழந்தையாம் வஹ்ஹாபிய மதவாதிகளுக்குத் தானே எரிச்சலையும், ஆத்திரத்தையும் உண்டாக்கும்.  ஸூரத்து ஹலபிய்யா போன்ற சிறப்பான நூல்களை எழுதியுள்ள முஸ்லிம் அறிஞர்களின் நிலைப்பாடு அதுவல்லவே. இந்த தேவ்பந்தி சொல்வது போல் அதில்  அப்படிதான் இருக்கிறதா? என்றால், அப்படி இல்லை!  மாறாக மிஸ்டர் அஸ்லம் தேவ்பந்தி

முஸ்தஃபா ‎ﷺ ‏அவர்கள் அனைத்து மொழிகளையும் அறிந்தவர்கள் ‎- ‏அல் குர்ஆன்

*முஸ்தஃபா ﷺ அவர்கள் அனைத்து மொழிகளையும் அறிந்தவர்கள் - அல் குர்ஆன்* Allah - beginning with the name of - the Most Gracious, the Most Merciful தமிழாக்கம் :- அஜீமுத்தீன் ஹஷ்மதி http://az-zalzalah.blogspot.com/2020/07/blog-post_21.html وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَىْءٍ அல் குர்ஆன் ஷரிஃப், அத்தியாயம்: அன்ஆம், வசனம் - 91 மற்றும் யூதர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள்,  "அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; [6:91] வெளிப்படையில் இந்த திருவசனம் யூத காஃபிர்களின் அசிங்கங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. ஆனால் ஈமானுடைய மனக்கண்னைக் கொண்டு கூர்ந்து கவனிப்போமாயின் முஸ்தஃபா ﷺ அவர்களுடைய மாண்பினை உறுதிப்படுத்தும் புகழாரம் கொண்ட பூக்கள்  பூத்துக் குலுங்கி அதன் நறுமணம் நம் இருதயங்களில் சென்றடைந்து ஈமானின் நறுமணம் வீசுவதினை உணரலாம். இந்த திருவசனம் அருளப்பட்ட சம்பவமானது ஒரு முறை யூதர்களின் ஒரு கூட்டம்

தப்லீக் பற்றி தமிழக மாமேதையின் தீர்ப்பு தலைசிறந்த நபிமொழிகளின் கருத்துக்கள்