Skip to main content

Posts

Showing posts from December, 2018

ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ? தீர்ப்பு உங்கள் கையில் !!!

தப்லீக் இஜ்திமாவும் !!! ஜமாஅத்துல் உலமாவும் !!! ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ? தீர்ப்பு உங்கள் கையில் !!! சில தினங்களுக்கு முன்பாக மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக P.A.காஜா முஈனுதீன் பாக்கவி  அவர்களிடன் சில கேள்விகளை முன்வைத்தோம் அந்த பதிவை காண்பதற்கு:- ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களே மௌனம் கலைப்பீர்களா ? https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post_20.html மேலும் இந்த கேள்விகளை வெறும் விமர்சனதிற்காக மட்டும் அல்லாமல் அந்த கேள்விகளை  ஜமாஅத்துல் உலமா  சபைக்கு தனிப்பட்ட முறையில் முகநூல் வழியாகவும் கேள்விகளை கேட்டோம் அதற்குரிய ஆதாரம் https://drive.google.com/folderview?id=1dPXGrjdAuejwi7e1D6DbduxISYhDcHFJ நமது பதிவை முகநூலின் அட்மின் அவர்களும் பார்த்துவிட்டார் என்பதையும் கவுனியுங்கள் ஆனால் இது வரை நமது கேள்விகளுக்கு  பதில் அளிக்கவில்லை. இன்னும் அவகாசம் இருக்கிறது என்ற சிந்தனையில் இருப்பார்கள் போல் ! இஸ்லாமிய சகோதர்களே ! மேற்கண்ட சமாதான வரியைக்கூட உங்களின் உள்ளம் சாந்தி பெற மட்டுமே எழுதினோம் ! ஆனால் நான் அறிந்தவரையில் ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரோ, அதன் மற்ற

ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களே மௌனம் கலைப்பீர்களா ?

தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர்  PA காஜா முஈனுதீன் பாக்கவி  அவர்களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் திருச்சியில் மௌலானா முஹம்மது சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் தலைமையில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருக்கிறது... இந்த இஜ்திமாவில் கலந்து கொள்வது கூடுமா ? அவ்வாறு கலந்து கொள்வது ஷரியத்திற்கு உட்பட்ட செயல் ஆகுமா ? ஹஜ்ரத் அவர்களே இவ்வாறு கேள்வி கேட்பதில் மூலக் காரணம் கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு முன்பாக மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக  என்று தாருல் உலூம் தேவ்பந்த் பத்வா வெளியிட்டு இருந்தார்கள் அதில் மௌலானா முஹம்மது சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் வழிமுறைகளுக்கு மாற்றமான கருத்துகளை பேசுவதால் தாருல் உலூம் தேவ்பந்த் முறைப்படி எழுத்துப் பூர்வமாக  சஃது சாஹிப் காந்தலாவி அவர்களுக்கு தெரிவித்து அந்த தவறான கருத்துக்கலிருந்து ருஜுஃ செய்வதற்கு முன்று நாட்கள் கால அவகாசம் கொடுத்தும்  சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் முறையாக ருஜீஃ செய்யவில்லை . எனவே மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக தாருல் உலூம் தேவ்பந்த் அவருடைய பேச்சுக்கள் வழிகேட்டில் இழுத்துச் செல்லும் என்று ஒரு மனதாக

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர்' என்பவரின் தமிழாக்கமாக வெளிவந்துள்ளது. அநேகமாக   இது உங்களிடம் இருக்கும். அதிலிருந்து சில விளக்கங்களை முன் வைக்கின்றேன்