தப்லீக் இஜ்திமாவும் !!! ஜமாஅத்துல் உலமாவும் !!! ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ? தீர்ப்பு உங்கள் கையில் !!! சில தினங்களுக்கு முன்பாக மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக P.A.காஜா முஈனுதீன் பாக்கவி அவர்களிடன் சில கேள்விகளை முன்வைத்தோம் அந்த பதிவை காண்பதற்கு:- ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களே மௌனம் கலைப்பீர்களா ? https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post_20.html மேலும் இந்த கேள்விகளை வெறும் விமர்சனதிற்காக மட்டும் அல்லாமல் அந்த கேள்விகளை ஜமாஅத்துல் உலமா சபைக்கு தனிப்பட்ட முறையில் முகநூல் வழியாகவும் கேள்விகளை கேட்டோம் அதற்குரிய ஆதாரம் https://drive.google.com/folderview?id=1dPXGrjdAuejwi7e1D6DbduxISYhDcHFJ நமது பதிவை முகநூலின் அட்மின் அவர்களும் பார்த்துவிட்டார் என்பதையும் கவுனியுங்கள் ஆனால் இது வரை நமது கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. இன்னும் அவகாசம் இருக்கிறது என்ற சிந்தனையில் இருப்பார்கள் போல் ! இஸ்லாமிய சகோதர்களே ! மேற்கண்ட சமாதான வரியைக்கூட உங்களின் உள்ளம் சாந்தி பெற மட்டுமே எழுதினோம் ! ஆனால் நான் அறிந்தவரையில் ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரோ, அதன் மற்ற