Skip to main content

Posts

Showing posts from June, 2020

மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய ஃபத்வாவிற்கு தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தக்க பதில் ( ஃபத்வா )

மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய ஃபத்வாவிற்கு  தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா  சபையின் தக்க பதில் ( ஃபத்வா ) அனுப்புநர்: நாள் :22-4-03 எம். ஸனாவுல்லாஹ், 11, பாரதியார் நவீன சிறப்பங்காடி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை. பொருள்: மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரால் தரப்பட்ட பதவாவுக்கு பதில் பத்வா பெறுதல் சம்பந்தமாக. கண்ணியத்திற்கும் மரியாதைக்குமுரிய தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமாசபையாருக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நான் இந்த வராம் ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றபோது அங்கேவைத்து ஒரு நோட்டீஸை தந்தார்கள். அந்த நோட்டீஸ் மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரால் தரப்பட்டிருந்த பத்வாவை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்த பத்வாவில் "யாரஸூலல்லாஹ்! இறைவனின் பொருட்டால் நீங்கள் எங்கள் மீது கிருபை செய்யுங்கள் என்று துஆ செய்வது கூடுமா?" என்னும் கேள்விக்கு "அவ்வாறு துஆ செய்வது கூடாது ஹராம்'' என்றும், ஏனெனில் நபியவர்களுக்கு யார்மீதும் கிருபை செய்ய உரிமையோ தகுதியோ இல்லையென்றும் பத்வா தந்துள்ளனர். இது சரியா?

தேவ்பந்திய வஹ்ஹாபிய கொள்கைகு உட்பட்ட மதுரையில் உள்ள ஜாமிஆ நாஃபிஉல் உலூம் இஸ்லாமிய கல்லூரிக்கு உட்பட்ட இஸ்லாமியர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கு அஹ்லே சுன்னத் வ ஜமாத் ஒருங்கிணைப்புக் குழுவின் தக்க பதில்

தேவ்பந்திய வஹ்ஹாபிய கொள்கைகு உட்பட்ட   மதுரையில் உள்ள   ஜாமிஆ நாஃபிஉல் உலூம் இஸ்லாமிய கல்லூரிக் கு  உட்பட்ட இஸ்லாமியர் ஒருங்கிணைப்புக் குழு   சார்பாக கிட்ட தட்ட 15 வருடங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கு அக்காலத்தில்  அஹ்லே சுன்னத் வ ஜமாத் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரத்தின் சாராம்சம் !!! ஜமாஅத்துல் உலமா சபைக்குள் வஹ்ஹாபிய கொள்கைகுட்பட்ட தலைவர்களும் இருக்கிறார்கள் !!!  Click here மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின்  முன்னால் தலைவரும் தேவ்பந்திய வஹ்ஹாபிய கொள்கை  உட்பட்ட  மதுரையில் உள்ள மதரஸாவான ஜாமிஆ நாஃபிஉல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் ஸாதபகரும் மறைசுடர் ஆசிரியருமான மௌலவி முஹம்மது காசிம் நிஜாமி பாகவி மற்றும் மௌலவி சபூர் முஹ்யித்தீன் மிஸ்பாஹி ஆகிய இருவரால்  தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிகளின் பித்னாகளுக்கு முட்டு கொடுக்கும் விதமாக ஒர் ஃபத்வா வெளியிட்டார்கள். மௌலவி முஹம்மது காசிம் நிஜாமி பாகவி இதில்  முக்கியமான மூன்று  கேள்விகளுக்கு எந்தவித ஆதாரங்கள் இன்றி   திருக்குறள் சைஸ்க்கு ஃபத்வாவை கொடுத்து இருந்தார்கள் இந்த ஃபத்வாவையும்  இ