Skip to main content

Posts

Showing posts from June, 2021

தப்லீக் போர்வையில் வஹ்ஹாபிகள்! தமிழக முஸ்லிம்களே உஷார்!!

1997ல் நடைபெற மேல் விஷாரத்து இஜ்திமாவில் கலந்து கொள்ளாது புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையால் வெயிடப்பட்ட  பிரசுரம்... தப்லீக் போர்வையில் வஹ்ஹாபிகள்! தமிழக முஸ்லிம்களே உஷார்!! தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் எச்சரிக்கை!! கடந்த அறுபது வருடங்களாக வட இந்தியப் பகுதியான தேவ்பந்திலிருந்து தமிழகத்திற்குள் வந்து நுழைந்த தப்லீக் ஜமாஅத் என்னும் ஓர் அமைப்பு முஸ்லிம்களிடையே அயராது சேவை செய்ததால் இன்று தமிழகத்திலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மார்க்கத்தை உணர்ந்து தவறான பாதையை விட்டும் விலகி நேர்வழிக்குத் திரும்பி இன்று தொழுகையாளிகளாகவும், உண்மை முஸ்லிம்களாகவும் மாறியுள்ளனர்  என்பது தப்லீக் தலைவர்களாலும் தப்லிக் செய்பவர்களாலும் சொல்லப்படும் காரணங்களாகும். அதேநேரம் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் முன்னாள்  முதல்வர் அல்லாமா ஷைகு ஆதம் ஹஜ்ரத் கிப்லா அவர்களும், அதே கல்லூரியின் மற்றோர் முதல்வரான  மௌலானா மௌலவி அபூபக்கர் ஹஜ்ரத் கிப்லா அவர்களும், சென்னை முன்னாள் தலைமை காஜி  அல்லாமா ஹபிபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும், காயல்

கவர் ஸ்டோரி பயங்கரவாதம் தேவ்பந்தியும், பரேல்வியும்

கவர் ஸ்டோரி பயங்கரவாதம்  தேவ்பந்தியும், பரேல்வியும் சுதேசி ஜிஹாத் ✍️ உதய் மாஹூர்க்கர் http://az-zalzalah.blogspot.com/2021/06/blog-post_26.html நம்பக்கூடிய விதத்தில் மறுப்பு - 1980களில் உருவான இந்த அரசியல் உத்தி மூலம்தான் சி ஐ ஏ. நடத்திய ரகசிய நடவடிக்கைகளையும் திட்டமிட்ட கொலைகளையும் அமெரிக்க அதிபரால் சாமார்த்தியமாக மறுக்க முடிந்தது.  இதே வார்த்தைகள் துணை கண்டத்தில் நடக்கும் நிழலான பயங்கரவாத விளையாட்டுகளிலும் பயன்பாடுத்தப் படுகின்றன. உதாரணமாக பாகிஸ்தானின் இஸ்டர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) காஸ்ட் அமைப்பு இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்பிவிட்டு அதுபற்றி தெரியாது என்று மறுப்பதை சொல்லலாம். "லஷ்கரே தைபாவுக்கு (எல்.இ.டி) நிதி  உதவி, பயிற்சி, ஆயுத உதவியை ஐ.எஸ்.ஐ தொடர்ந்து செய்து இந்தியாவுக்குள் அதன் செயல்பாடுகளுக்கு இந்திய முஸ்லிம்களையே சார்ந்திருக்க ஊக்குவிக்கிறது" என்கிறார் பயங்கரவாத நிபுணர் பி.ராமன். அதாவது சுதேசி ஜிஹாத் பிறந்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதும் ,அயோத்தியிலும் தாக்குதல்களை நடத்திய அமைப்புகளான எல்.இ.டி. மற்றும் ஜெய்ஷே முஹம்மத் (ஜே.இ.எம்) போன்றவை அட

விவேகமில்லாத விவாத மாநாடும் வீணான தீர்ப்புகளும்

விவேகமில்லாத  விவாத மாநாடும் வீணான  தீர்ப்புகளும்  அல் ஆரிபு பில்லாஹ் அல்முஹிப்புர் ரஸுல்  அஷ்ஷெய்குல் காமில்  மௌலானா மௌலவி பாழில்  ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத்  ஸித்தீகி காதிரி காஹிரி அவர்களின்  தப்லீக் ஜமாஅத்தில்  வஹ்ஹாபியத்தின்  விஷக்கிருமிகள் என்ற நூலில் இருந்து இலங்கை மாத்தறை கோட்டக்கரை ஜும்ஆ பள்ளியில் 08-08-65 காலை 10 மணியளவில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் விவாத மாநாட்டில் நடந்த உண்மை நிலையை தப்முலீக் ஜமாஅத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக தப்பும் தவறாக திருத்தி கள்ளத்தனமாக கையெழுத்து வாங்கி வெளியிட்டதற்கு மறுப்பாக வெளியிடப்பட்டதின் மறு பதிப்பு.            விவேகமில்லா விவாத மாநாடும் வீணான தீர்ப்புகளும் “தப்லீக் ஜமாஅத்து விவாத மாநாடு மாத்தறை” என்ற நோட்டீஸைப் பார்த்தோம். அதில் மாத்தறையில் நடந்த தப்லீக் விவாத மாநாட்டின் நடவடிக்கைகளை தப்புத் தவறுமாக எழுதி வீணான தீர்ப்புக்களும் எழுதப்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கு நாங்களும் போய் கடைசிவரை இருந்து கவனித்து வந்திருக்கிறோம். மாநாட்டு நடவடிக்கைகளை டேப்ரெக்கோடும் எடுக்கப் பட்டிருக்கிறது. “தப்லீக் ஜமாஅத்தை உண்டாக்கிய இல்யாஸ் காந்திலவி வஹ்ஹாபி; அவர்