*"சுன்னத் ஜமாத்" கோட்டையான சித்தார்கோட்டையை சீரழிக்க துடிக்கும் "அன்வாருஸ்ஸுப்பா"* ✿•┈┈•┈┈•⊰✿⊱•┈┈•┈┈•✿ *ஹுத் ஹுத் பறவையின் எச்சரிக்கை ரிப்போர்ட் ..* *( 1 )* ✿•┈┈•┈┈•⊰✿⊱•┈┈•┈┈•✿ ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது "சித்தார்கோட்டை" எனும் சிற்றரசன் கோட்டை.... சித்தார்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள "வாழுர்" போன்ற ஊர்களிலும் பெருவாரியாக வாழும் முஸ்லிம்கள் மீலாத், மௌலூத், கந்தூரி, என சுன்னத் ஜமாஅத் கொள்கையுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற அழகிய ஊர் அது... *அதற்கு காரணம்... பல வலிமார்களின் தர்ஹாக்கள் இவ்வூரைச் சுற்றிலும் அமைந்திருப்பது இவர்களின் சுன்னத் ஜமாஅத் கொள்கை பிடிப்பிற்கான ஆதாரம்.... அதுமட்டுமல்ல... "இன்றைய சித்தார்கோட்டைக்கு" ஆரம்பத்தில் "சிற்றரசன் கோட்டை" என்று பெயர் வைத்தவர்களே "கீழக்கரை பல்லக்கு வலியுல்லாஹ்" (ரஹ்) அவர்கள்தான்...* இப்படி ஊரிலும் , உணர்விலும் சுன்னத் ஜமாத்தின் கோட்டையாக திகழ்கிற சித்தார்கோட்டையின் அனைத்த