Skip to main content

Posts

Showing posts from January, 2019

டெல்லி தப்லீக் மர்கஸ் பொறுப்பாளர் சஃதுள்ளாஹ் குப்றியத்தான கருத்துக்களைக் கூறுவதாக தேவ்பந்து குற்றச்சாட்டு

3,10,40 நாள் ஏன் இன்னும் 1 வருடம் ஊர் ஊரா சுற்றி தானும் கெட்டு அடுத்தவனை கெடுக்க அழைந்து திரிபவர்கள் கவனத்திற்கு உங்களுக்கு ஒரு பத்வா அதுவும் ஊங்களின் மதரஸாவிலிருந்தே !!! ( விட்டில் நெருப்பு பற்றிக்கொன்டது அதுவும் வீட்டில் உள்ளவர்களே பற்ற வைத்த நெருப்பு) தப்லீக் மர்கஸ் பொறுப்பாளர் மெளலானா சஃதுள்ளாஹ் குப்றியத்தான கருத்துக்களைக் கூறுவதாக தேவ்பந்து குற்றம் சாட்டியிருக்கின்றது. தேவ்பந்த் மதரஸாவினுடைய தலைவர் சஃது சாஹிப் கந்தலாவி அவர் ஒரு வழிகேடர் என்றும் மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பவரும் வழிகேடர் என்றும் பத்வா கொடுத்திருக்கிறார்கள்.., தப்புலீக்கு ஜமஅத்தின் இந்திய அமீருக்கு எதிராக தேவ்பந்திய கொள்கையைச் சார்ந்த மதரஸாக்கள் வழங்கிய ஃபத்வா கான்க •┈┈┈••✦✿✦••┈┈┈┈ http://ummid.com/news/2016/December/07.12.2016/darul-uloom-deoband-to-saad-kandhalvi-of-tablighi-jamaat.html •┈┈┈••✦✿✦••┈┈┈┈ மேலும் இந்த பத்வாவை வழிமொழிந்து தமிழகத்தை சார்ந்த சில மதரஸாக்கலும் பத்வா கொடுத்திருக்கிறார்கள் .... 

ஷாதுலிய்யா தரீக்கத் போர்வையில் தப்லீக் வஹ்ஹாபியிஷம் நுழைந்த கதை

#விவாதம்_நடந்த_திகதி 1998 - 08 - 11,12 ம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் ஒன்று நடந்தது..... #இலங்கைக்குள்_வஹ்ஹாபிய_தப்லீக்_ஜமாஅத்_இறக்குமதியான_ஆண்டு 1952... இவர்கள் நாங்கள் தரீக்காவாதிகள் நாங்கள் ஷாதுலிய்யா தரீக்கா என்று தான் நுழைந்தார்கள்.முதன் முதலாக இந்தியாவில் இருந்து கொழும்பு சம்மாங்கோட்டை ஜும்ஆப் பள்ளி வாயலுக்குத்தான் இவர்கள் மூட்டை முடிச்சிகளோடு வந்தார்கள்... ஆம் இவர்களும் தரீக்கா தான்.இவர்கள் ஷாதுலிய்யா தரீக்கா என்பதையும் ஏற்று இவர்கள் மத்ஹபை பின்பற்றுகிறார்கள் என்று இலங்கைக்குள் இவர்களை சரி கண்டு ஏற்றுக்கொண்டவர்கள் மறைந்து போன மூத்த அறிஞர் பெருமக்கள்.... அன்றிலிருந்து இன்று வரை வஹ்ஹாபிய தேவபந்தி தப்லீக் ஜமாஅத்தினர்களை ஆதரித்து சரி கண்டு அவர்களும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்து தான் அவர்களும் தரீக்கா தான் என்று தொங்கிக்கொண்டிருப்பவர்கள் ஷாதுலிய்யா தரீக்கத்தையுடையவர்களே! ( குறிப்பிட்டவர்களைத் தவிர) அதனால் சில ஷாதுலிய்யா ஸாவியாக்களின் வழிகாட்டல் பராமரிப்பு தலைமைத்துவம் எல்லாம் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களாலேயே கண்காணிக்கப்படுகிறது..உதாரணமாக ஏறாவூர் ஸாவியா...... #விவாத_மாந