தப்லீக் இஜ்திமாவும் !!! ஜமாஅத்துல் உலமாவும் !!!
ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ? தீர்ப்பு உங்கள் கையில் !!!
சில தினங்களுக்கு முன்பாக மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக
P.A.காஜா முஈனுதீன் பாக்கவி அவர்களிடன் சில கேள்விகளை முன்வைத்தோம்
அந்த பதிவை காண்பதற்கு:-
ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களே மௌனம் கலைப்பீர்களா ?
https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post_20.html
மேலும்
இந்த கேள்விகளை வெறும் விமர்சனதிற்காக மட்டும் அல்லாமல் அந்த கேள்விகளை ஜமாஅத்துல் உலமா சபைக்கு தனிப்பட்ட முறையில் முகநூல் வழியாகவும் கேள்விகளை கேட்டோம்
அதற்குரிய ஆதாரம்
https://drive.google.com/folderview?id=1dPXGrjdAuejwi7e1D6DbduxISYhDcHFJ
நமது பதிவை முகநூலின் அட்மின் அவர்களும் பார்த்துவிட்டார் என்பதையும் கவுனியுங்கள்
ஆனால் இது வரை நமது கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. இன்னும் அவகாசம் இருக்கிறது என்ற சிந்தனையில் இருப்பார்கள் போல் !
இஸ்லாமிய சகோதர்களே ! மேற்கண்ட சமாதான வரியைக்கூட உங்களின் உள்ளம் சாந்தி பெற மட்டுமே எழுதினோம் !
ஆனால் நான் அறிந்தவரையில்
ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரோ, அதன் மற்ற நிர்வாகிகளோ, மேலும் அதில் உள்ள நிர்வாகிகளோ வாய்திறக்க மாட்டார்கள் !!!
இவ் விஷயத்தை படித்ததும் உடனே உங்கள் மனது கேட்கும்
அப்போது ! ஜமாஅத்துல் உலமா சபை தப்லீக் ஜமாஅத்தின் ஆதரவாளர்களா ? என்று
இதற்கான பதில், ஜமாஅத்துல் பெரும் பாலோர்களும், அதன் அதரவாளர்களே !!! இதே நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்று கொள்ளவில்லை என்றாலும்,சரி !!! உண்மை இதுவே !!!
வேண்டுமென்றால் ஜமாஅத்துல் உலமா சபையினர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள் !
மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக நீங்கள் உண்மையை சொல்வதில் என்ன தயக்கம் !!!
ஏன் இதை குறித்து மௌனமாக இருக்கிறிர்கள் !!! உலமாக்களின் கடமையை நிறைவேற்ற ஏன் தயங்குகிறீர்கள் !!!
ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ?
மேலும் இந்த பதிவை காணும் இஸ்லாமிய சகோதரர்களே !
இப்பொழுது உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி உங்களுக்குள் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள் !
மேற்கண்ட கேள்விகளை ஏன் நமது மஹல்லா ஜமாஅத்திற்கு உட்பட்ட இமாம்களிடம் ஏன் இது போன்ற கேள்விகளை கேட்க கூடாது என்று
இப்பொழுது உங்களது உள்ளம் கேள்விகளை கேட்க வேண்டும் என்று உறுதியாக இருந்தால் குறைந்த பட்சம் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள் !
ஹஜ்ரத் அவர்களே! இப்பொழுது எனது கேள்வி நடைபெறவிருக்கும் தப்லீக் இஜ்திமாவில் கலந்து கொள்வது கூடுமா ? கூடாதா ?
அவ்வாறு கலந்து கொள்ளும் பட்சத்தில் வழிகேட்டிற்கு துணை போனதாக ஆகுமா ? ( ஆகாதா ?)
இந்த இஜ்திமாவில் கலந்து கொள்வது வழிகேடு என்றால் அதற்கு துணைபோன மற்றும் கலந்து கொண்ட அவாம்களின் நிலை என்ன ?
குறிப்பாக ஜமாஅத்துல் உலமா சபையில், பொறுப்பில் இருக்கும் ஜமாஅத், ஆலிம்களையும், மேடை பேச்சாளர்களையும், தப்லீக் தான் வழிநடத்தி செல்கிறது / ஆட்டிபடைக்கிறது,
திருச்சி இஜ்திமா கலந்து கொள்ளும் விஷயமாக, அறிவிப்பு செய்ததை, ஜமாஅத்துல் உலமா சபையினர் யாரும் , எதிர்க்கவில்லை?
மாறாக , ஜமாஅத்துல் உலமா சபை தப்லீக் ஜமாஅத் ஆதரவாளர்களே !
இதோ பாருங்கள்
இந்த முகநூல் பக்கமே சாட்சி!!! பாருங்கள்
https://www.facebook.com/1871387603173933/posts/2073731676272857/
Video Link :-
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் இஜ்திமா, கஷ்து குறித்த சம்பாஷனை
jabir Baqavi என்பவர் கேட்கிறார்
அப்புறம் இந்த மாசம் எங்கயெல்லாம் இஜ்திமா நடக்குது? கஷ்து நடக்குதுன்னு சொன்னீங்கன்னா தீனுடைய மேலான வேலைக்கு உபயோகமா இருக்கும்ல? என்று
அதற்கு பதில் அளித்த
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பக்கம்
*இன்ஷா அல்லாஹ் தங்களது ஆசைப்படி தகவல்கள் பதியப்படும் மௌலானா*
*அதிகம் ஷேர் செய்து தீனுடைய வேலைக்கு உதவி செய்யவும்.*
இப்பொழுது கூறுங்கள்
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தப்லீக் ஜமாஅத்தின் அதரவாளர்களா இல்லையா !!!
தீர்ப்பு உங்கள் கையில் !!!
இன்ஷா அல்லாஹ் !!! தொடரும்....
Comments
Post a Comment